ஊடகத் தேசிய கொள்கையை ஏற்க முடியாது:யாழ் ஊடக அமையம்!

  வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில், ஊடகத்துறையில் ஊடகவியலாளர்கள் தங்கள் அறிவை மேம்படுத்தி ஊடகத் தொழிலுக்கு…

ஆஸ்ரேலியாவில் பர்தா அணிந்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு வாரம் தடை!

ஆஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி செனட்டர் பவுலின் ஹான்சன் இன்றிலிருந்து கூடிய செனட்டால் ஏழு நாட்கள் அமர்விலிருந்து…

மாவீரர் நாளையொட்டி மஞ்சள், சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் மட்டக்களப்பு

மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை வியாழக்கிழமை (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு –…

தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு , வல்வெட்டித்துறையில் உள்ள அவரது…

கரவெட்டியில் மாவீரர் நினைவாலயம் – pathivu

கரவெட்டி பிரதேசசபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவீரர்களுக்கு…

தோட்டப் பாடசாலைகளை மூட அனுமதிக்கமாட்டோம் – இராதாகிருஷ்ணன்

50 மாணவர்களுக்கு குறைவாக காணப்படும் பாடசாலைகளை மூடிவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால், தோட்டங்களில் இருக்கும்…

பிணையே இல்லாத மிகக்கொடூரமான தொல்லியல் சட்டம் மாற்றப்பட வேண்டும் – சுமந்திரன்

இலங்கையில் பிணை வழங்கப்படமுடியாத ஒரேயொரு சட்டமாக இருக்கக்கூடிய தொல்லியல் சட்டத்தை மிகக்கொடூரமான சட்டம் என்று கூறமுடியும்.…